Sunday 16 March 2014

இதயம் கணக்கும்.. 
கண்ணீர் அஞ்சலி 

விருதுநகர் மாவட்டச்சங்கத்தின் 
முன்னோடித்தோழரும் 
அன்புச்சகோதரனுமாகிய
சிவகாசித்தோழர்.

ஜாபர் சாதிக் சேட் 

நேற்று 16/03/2014  இரவு 
மாரடைப்பால் காலமானார்.

அன்பு நிறைந்த சகோதரன்..
பண்பு நிறைந்த தோழன்..
இயக்கத்தில் உணர்வானவன்..
கொள்கையில் உருக்கானவன்..

நேற்று இரவு கலகலப்பாக 
அனைவரிடமும் கை குலுக்கிச்சென்றான் 
இன்றோ நம்மைக் கைவிட்டுச்சென்றான் 

ஈடு இணையில்லாத
அவனது மறைவு 
இயக்கத்திற்கு 
ஈடு செய்ய இயலாத.. இழப்பு..

கண்ணீரை மட்டுமே 
நம்மால் 
காணிக்கையாக்க  முடிகின்றது..

No comments:

Post a Comment