Sunday 23 February 2014

இரங்கல் 

தேவகோட்டை 
தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.S.அழகு, TM 

உடல் நலக்குறைவால் 
23/02/2014 ஞாயி்று மாலை இயற்கை எய்தினார்.

இளமைக்காலம் தொட்டே 
இளைப்பு வியாதியால் 
அனுதினமும் அவதிப்பட்ட தோழன். 
மணவாழ்வு வாழாதவன்,
 மருந்துகளோடு வாழ்ந்தவன்.
உடல் இளைத்தாலும் சங்கத்தில் 
உருக்கு போன்று உறுதியாய் இருந்தவன்.

அவனது மரணம் இயக்கத்திற்கு இழப்பு. 
நமது இதயம் கசிந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment