Thursday 20 February 2014

மானுடம்.. வென்றதம்மா 


மரணத்தை விட மரணத்தின் நாளுக்காக 

காத்திருப்பது கொடுமையானது..

தவறு செய்யாத எங்களுக்காக 

தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்தது 

காலக்கல்வெட்டில்  

உயர்ந்த உணர்வாக அழியாது நிற்கும்.

-பேரறிவாளன் -


No comments:

Post a Comment