Thursday 9 January 2014

நூற்றில் ஒரு லட்சம்...

நமது மாநிலத்தலைவர் அருமைத்தோழர். நூருல்லா அவர்கள் தனது உடல் நலிவு காரணமாகவும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் ஒலிக்கதிர் பொன்விழாவில் 
கலந்து கொள்ள இயலவில்லை. 

நூரி(றி)ன் இடத்தில் லட்சம் அமர்ந்தது. 
ஆம்.. நமது மாநில உதவித்தலைவர் 
அன்புத்தோழர் இலட்சம் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒலிக்கதிர் பொன்விழாத்தலைமை என்னும் வாய்ப்பேற்றார். 

10 மணி நேரம் அவையைப்பாங்குடன் நடத்தினார்.
 வழிமுனைகளில் நில்லாது செல்முனை நோக்கி சீராய் பயணிக்கும் 
இடைநில்லா பேருந்து போல் 
லட்சிய உந்துதலுடன் தனது பணி முடித்தார்.

வாழ்க... லட்சம்... 
பெருக... லட்சம்...

No comments:

Post a Comment