Thursday 30 January 2014

வாழ்க.. வளமுடன் 

இன்று 31/01/2014 
காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் 

மனிதநேய அடையாளம் 
தோழர். S. இராமகிருஷ்ணன் 
துணைப்பொது மேலாளர் நிதி 

கடமை வீரன் 
தோழர்.P.சூரன்
TM - கமுதி 

அன்புத்தோழியர் 
J. கனகமணி 
TM - சிவகங்கை 

சாந்தம் நிறைந்த 
தோழர். N. சந்திரசேகரன் 
JTO - சிவகங்கை 

காரைக்குடியின் கடைசி லைன்மேன் 
தோழர். V. தட்சிணாமூர்த்தி 
LM - தேவகோட்டை 

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
சிறக்க 
வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment