Wednesday 13 November 2013

நவம்பர் - 14
நேருவை 
நினைவுறுத்துவோம்..


குழந்தைகளை நேசித்தவன்..
பொதுத்துறைகளை 
குழந்தைகளாய் பெற்றெடுத்தவன்.
சோசலிசத்தை சுவாசித்தவன்..
பஞ்சசீலத்தை பரப்பியவன்..

மறைந்தபின்னும் 
சாம்பலாய் நாடெங்கும்
 காற்றிலே கரைந்தவன்..
 கூடவே.. 
அவன் கொள்கைகளும்..

தேசத்தின் மீது நேசமிக்க 
நேருவை நினைவில் கொள்வோம்..

No comments:

Post a Comment