Friday 4 October 2013

அக்டோபர் - 5
அருட்பெருஞ்சோதி 
தனிப்பெருங்கருணை 
வள்ளலார் அவதார தினம் 

ஆணவம் கன்மம்  மாயை என்னும் 
மும்மலங்களை  அறுத்தவன்..
உயிருண்ணும் அவலம் தடுத்தவன்..
சாதீய தீயை அணைத்தவன்...
சமத்துவ சோதியில் கலந்தவன்...
வாடிய பயிரைக்கண்டு வாடிய
வள்ளலார் புகழ் பாடுவோம்...

No comments:

Post a Comment