Thursday 5 September 2013

RJCM
தமிழ் மாநில கூட்டாலோசனைக்குழு 
தமிழ் மாநில RJCM அமைப்பு உருவாக்கத்திற்கான உத்திரவு 05/09/2013 அன்று மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் 

NFTE BSNL 

1. தோழர். பட்டாபி - தலைவர் 
2. தோழர். நூருல்லா - சேலம் 
3. தோழர். மதியழகன் - வேலூர் 
4. தோழர். முரளிதரன் - சென்னை 
5. தோழர். அழகுபாண்டியராஜா - மதுரை

BSNLEU 

1. தோழர். செல்லப்பா - செயலர் 
2. தோழர். மாரிமுத்து - கோவை 
3. தோழர். முருகையா - சென்னை 
4. தோழர். நாராயணசாமி - தர்மபுரி 
5. தோழர். கோபால் - சேலம் 
6. தோழியர். இந்திரா - நாகர்கோவில் 

நீதிமன்ற தலையீட்டின் காரணமாக BSNLEU 
 கூட்டணி சங்கங்களுக்கான 3 இடங்கள் நிரப்பப்படவில்லை.

BSNL உருவாக்கத்திற்குப்பின் முதன்முறையாக இரு செங்கொடி சங்கங்களும்  இணைந்து கூட்டாலோசனைக்குழுவில் பங்கு பெறுவது தொழிற்சங்க வரலாற்றில்  குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும். 

ஊழியர் பிரச்சினை தீர்வில் இருவரும் இணைந்து  
முத்திரை பதித்திட நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment