Friday 27 September 2013

JAO தேர்வு  
தேறியும்.. தேறாதோர்...

 2006/2009/2012 ஆகிய வருடங்களுக்கான JAO காலியிடங்களுக்கு தேர்வெழுதி தேவையான மதிப்பெண்களை பெற்றிருந்தும் போதிய  காலியிடங்கள் இல்லாத காரணத்தால் பல தோழர்கள்  
JAO பதவி உயர்வை அடைய முடியவில்லை.

JAO  பதவி என்பது அகில இந்திய கேடரில் இருந்து மாநில கேடராக ஆக்கப்பட்டதால் வந்த பிரச்சினை இது. தற்போது CORPORATE அலுவலகம் மேற்கண்டவாறு JAO தேர்வில் தேர்ச்சியடைந்தும்  காலியிடங்கள் இல்லாததால் பதவி உயர்வுக்கு செல்ல இயலாத தோழர்களின் விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.   
அக்டோபர் 3க்குள் மாநில நிர்வாகங்கள் பதில் தர வேண்டும்.

JAO தேர்வில் தேறியும் தேறாத  
தோழர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு காத்திருக்கின்றது... 

No comments:

Post a Comment