Thursday 22 August 2013

ஓய்வூதிய பிடித்தம்  கூடாது
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் விடுப்புப்பணம் ஆகியவற்றில் பிடித்தம் செய்ய ஓய்வூதிய விதிகளுக்கு அதிகாரம் இல்லை என 
உச்ச நீதிமன்றம் ஜார்க்கண்ட் மாநிலஅரசு தொடர்ந்த SLPக்கு எதிராக 
தனது 14/08/2013 தீர்ப்பில் கூறியுள்ளது.  

அரசு ஊழியர்களுக்கு இது மகிழ்வான தீர்ப்பாகும்.
தற்போது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்ட ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை நிறுத்தப்படுகின்றது. ஆனால் தற்காலிக ஓய்வூதியம் - PROVISIONAL PENSION தொடர்ந்து வழங்கப்படுகின்றது.  மேற்கண்ட தீர்ப்பின்  மூலம் பணிக்கொடையையும் 
ஒய்வு பெற்றவர்கள் பெற முடியும். 
இதன் மூலம் தியாகிகள் எண்ணிக்கையையும் 
உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளது.

No comments:

Post a Comment