Saturday 1 June 2013


JCM - நீதிமன்றத்தடை 

எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் FNTO சங்கம் 
" 7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை 
JCM கூட்டாலோசனைக்குழு உறுப்பினர்களாக அனுமதிப்பதற்கு 
 இடைக்கால தடை விதிக்க வேண்டும் "
 என்று  தொடுத்த வழக்கில் 
7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை 
JCMல் உறுப்பினராக சேர்ப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து 
எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இதனால் TEPU, BSNLMS, SEWABSNL போன்ற சங்கங்களின் உறுப்பினர்கள் 
JCMல் பங்கு கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

No comments:

Post a Comment