Thursday 27 June 2013

அனைத்து தொழிற்சங்க கூட்ட முடிவுகள் 

26/06/2013 அன்று NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர். இஸ்லாம் அஹமது தலைமையில் 
அனைத்து தொழிற்சங்கக்கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட BSNL ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவது..
  • தன்னுயிர் பொருட்படுத்தாமல் மக்கள் உயிர் காத்திட்ட இராணுவ வீரர்களுக்கும், BSNL சேவையை சீரமைத்திட உழைத்திட்ட ஊழியர்களுக்கும் கூட்டமைப்பு மிகுந்த பாராட்டுதலை உரித்தாக்குகின்றது.
  • பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு நிர்வாகம் உரிய உதவிகள் செய்திட வேண்டும்.
  • BSNL சேவையை சீரமைக்க DOT  உரிய நிதி உதவி அளித்திட வேண்டும்.
  • டெல்லியில் 03/08/2013 அன்று அகில இந்தியக் கருத்தரங்கம் சீரிய முறையில் நடத்துவது .


No comments:

Post a Comment