Friday 10 May 2013


கூடாத கூட்டம்.. 

10/05/2013 அன்று கூட இருந்த BSNL சீரமைப்புக்குழுக் கூட்டம் 
தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

குழுவிற்கு தலைமை தாங்கவேண்டிய எங்கள் ஊர் MP - 
இந்திய நாட்டு நிதி மந்திரி வழக்கம்போல் 
சனி,ஞாயிறுகளில் ஊர்ப்பக்கம் வந்து விட்டார்.

 குழுவின் மற்றொரு உறுப்பினரான சட்ட அமைச்சர் சட்ட சிக்கலில் சிக்கி, உச்சக்கட்டமாக  உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகி 
தனது பதவியையே நேற்று துறந்து விட்டார்.
இனி குழு எப்போது கூடும் என்பது ஆராய்ச்சிக்குட்பட்டது.

நமது கவலை என்னவென்றால்..
BSNLஐ சீரமைப்பது ஒருபுறம் இருக்கட்டும்...
முதலில் மந்திரிசபையை சீரமைத்தால் 
நமக்கும் நல்லது... நாட்டுக்கும் நல்லது ..


1 comment:

  1. நமது கவலை என்னவென்றால்..
    BSNLஐ சீரமைப்பது ஒருபுறம் இருக்கட்டும்...
    முதலில் மந்திரிசபையை சீரமைத்தால்
    நமக்கும் நல்லது... நாட்டுக்கும் நல்லது ..

    நல்ல பஞ்ச்.... ஆனா, புதுசு புதுசா பாயிண்ட் எடுத்துக் கொடுக்கறீங்களோன்னு பயமாவும் இருக்கு.

    ReplyDelete