Wednesday 3 April 2013


தேர்தல்  பிரச்சார சிறப்புக்கூட்டம்



05/04/2013 - வெள்ளிக்கிழமை  - மாலை  5 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்


தலைமை :  தோழர். ந. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர்

சிறப்புரை:   தோழர்கள்

P. செல்லப்பா
மாவட்டச்செயலர்  - SNATTA

S. கேசவன்
 மாநிலப்பொருளர் - SNATTA 

T. ஜெபக்குமார்
தலைவர் - NFTE  - விருதுநகர்

சங்க இலக்கியச்செல்வர்   தோழர். கடலூர் 

கோ . ஜெயராமன்
 அகில இந்தியச் செயலர் - NFTE

எட்டாண்டு தரித்திரம் துரத்துவோம்..

நூறாண்டு சரித்திரம் திருப்புவோம்.. 

போராடிப்  பெற்ற உரிமைகளை 
காற்றில் பறக்க விட்ட 
ஊதாரிகளைப் புறந்தள்ளுவோம் ..

இணைந்த கரங்களுக்கு 
வாக்களிப்போம் .

தோழர்களே!  வாரீர்!! 

தோழமையுடன் 

P. காந்தி                      V . மாரி 
கிளைச்செயலர்       மாவட்டச்செயலர் 



No comments:

Post a Comment